உழைப்போம்

Friday, October 18, 2013

தற்காலிக மின் இணைப்பு பெற "டிபாசிட்' செலுத்த தேவையில்லை: அரசு உத்தரவால், மக்கள் நிம்மதி

கோவை: "புதிய வீடு கட்டுமான பணிக்கான, தற்காலிக மின் இணைப்பு பெற, செக்யூரிட்டி டிபாசிட் தொகை செலுத்த தேவையில்லை' என, மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மழைக் காலங்களில் மின் விபத்து தடுப்பு: மக்களுக்கு வேண்டுகோள்

பருவ மழைக் காலங்களில் மின் விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்று மின் ஆய்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.