உழைப்போம்

Sunday, October 20, 2013

எஸ்.எம்.எஸ். மூலம் மின்சாரக் கட்டணம். (தினமணி செய்தி.)

மின்நுகர்வோர் தங்களது புகார்களை வட்டார அளவில் உள்ள மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்துக்கு மட்டுமே அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய தூத்துக்குடி மேற்பார்வை பொறியாளர் அமிர்தா ரத்தினகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு மின் நுகர்வோரிடம் இருந்து மின்கட்டண