உழைப்போம்

Saturday, October 19, 2013

மின் நுகர்வோர் மன்றத்துக்கு குறைகளை அனுப்ப அறிவுரை (தினமலர் செய்தி.)

விருதுநகர் மின் மேற்பார்வை பொறியாளர் சுரேந்திரன் கூறியதாவது: மின்சார வாரியத்தில், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய செயலாளர் குணசேகரன் உத்தரவுப்படி,நுகர்வோர் குறைதீர் மன்றம் துவக்கப்பட்டுள்ளது. இம்மன்றம், விருதுநகரில் இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, குறைகளை நிவர்த்தி