உழைப்போம்

Friday, October 25, 2013

புதிய அனல் மின் நிலையங்களை துவக்குவதில் அரசு தீவிரம். தினமலர் செய்தி.

செய்யூர், உடன்குடி அனல் மின் நிலைய திட்ட பணிகளை விரைவாக மேற்கொள்ள, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள, முன்னணி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 

100 மையங்களில் தானியங்கி மின்கட்டண வசூல் எந்திரங்கள்-தின மணி செய்தி.

தமிழகம் முழுவதும் 100 மையங்களில் தானியங்கி மின் கட்டண வசூல் எந்திரம் (ATPM-Any Time Payment Machine) அமைக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

மாதாந்திர மின் கட்டணம் குறித்த எஸ்.எம்.எஸ்., நுகர்வோருக்கு மொபைலில் அனுப்ப முடிவு தினமலர் செய்தி

மேட்டூர்: மாதம் தோறும் செலுத்த வேண்டிய மின் கட்டணம் குறித்த தகவலை, சம்பந்தபட்ட நுகர்வோரின் மொபைலில், குறுந்தகவலான, எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்ப மின் கழகம் முடிவு செய்துள்ளது.