உழைப்போம்

Thursday, October 24, 2013

பகுதிநேர பணியாளர் அகவிலைப்படி 80 லிருந்து 90 சதவீதமாக உயர்த்தி ஆணை வெளியீடு

jkpH;ehL kpd; cw;gj;jp kw;Wk; gfph;khd fHfk;
( RUf;fk; )

gofs;  giHa Cjpa tpfpjj;jpy; mftpiyg;go- 1-7-2013 Kjw;bfhz;L                  cah;j;jg;gl;l mftpiyg;go tPjk; - Mizfs; - btspaplg;gLfpwJ.

தமிழகத்தில் விரைவில் அமலுக்கு வருகிறது மின் கட்டணம் எவ்வளவு என்பதை செல்போனில் தெரிந்து கொள்ளும் வசதி

தமிழகத்தில் மின் கட்டணம் எவ்வளவு என்பதை இனிமேல் செல்போனில் தெரிந்து கொள்ளும் வசதியை மின்வாரியம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக தங்களது செல்போன் எண்ணை அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பதிவு செய்தால் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) மூலம் தகவல் தரப்படும்.

மின் விபத்துக்களை தவிர்க்கமின் வாரியம் எச்சரிக்கை.- தினமலர் செய்தி.

 பருவமழையின் போது மின் விபத்துகளை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் விபத்து குறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய அலுவலர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.தர்மபுரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நடராஜன் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. பருவமழை காலங்களின் போது வீசும் காற்றினால் மரங்கள் விழுவது உள்ளிட்ட பல்வேறு 

Tuesday, October 22, 2013

Bonus and Ex-gratia to workmen of TANGEDO for the year 2012-13 orders

Bonus and Ex-gratia to workmen of TANGEDO

பார்க்க               பதிவிறக்கம் பண்ண

இந்தியாவில் மின் இணைப்பு பெற 67 நாட்கள் ஆகின்றது: உலக வங்கி ஆய்வில் தகவல். மலை மலர் செய்தி

இந்தியாவில் ஒரு வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்கு 67 நாட்களாகின்றது என்று உலக வங்கி தங்களுடைய வர்த்தகம் குறித்த 2013 ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில்

மின் நுகர்வோர் 10 நாட்களுக்குள், தங்கள் மொபைல் எண்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்-திருப்பூர் கோட்ட பொறியாளர்.(தினமலர் செய்தி )

திருப்பூர் மின் கோட்டத்தில், 2.30 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. பழைய முறையில் மின் கட்டணம் "ரீடிங்' எடுக்கும் தேதி, மின் கட்டணம் செலுத்த வேண்டிய தேதி ஒரே மாதிரியாக இருந்தது. மாதத்தின் முதல் தேதியில் இருந்து 15ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தப் பட்டது. தற்போது, மின் உபயோகம் குறித்து "ரீடிங்' எடுத்த தேதியில் இருந்து, 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டிய நடைமுறை உள்ளது.
மின் பணியாளர்கள் வரும்போது, உரிமையாளர்கள் இல்லாதது, பணி பளு காரணங்களால் பெரும்பாலானோருக்கு மின் உபயோக "ரீடிங்' எடுக்கப்படுவது, செலுத்த வேண்டிய கடைசி தேதி தெரிவதில்லை. 
அபராதம், மின் துண்டிப்பு போன்ற சிக்கல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், மின்வாரியம் சார்பில் எஸ்.எம்.எஸ்., மூலம் அறிவிக்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இவ்வசதி வேண்டுவோர், மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் போன் எண், லேன்ட் லைன் எண்களை பதிவு செய்தால், மின் கட்டணம், கடைசி தேதி குறித்து, "அலார்ட்' எஸ்.எம்.எஸ்., வரும்.கோட்ட பொறியாளர் சுப்ரமணியம் கூறியதாவது:
மின் நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு, பிரிவு அலுவலகங்கள், மின் கட்டணம் செலுத்தும் அலுவலங்கங்கள், இயந்திரங்கள் அமைந்துள்ள பகுதிகளில், மின் நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண், மொபைல் போன் அல்லது லேன்ட் லைன் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். தங்களது தொடர்பு எண்களை, மின் நுகர்வோர் பதிவு செய்ததும், திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். எனவே, மின் நுகர்வோர் 10 நாட்களுக்குள், தங்கள் மொபைல் எண்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார். 

Monday, October 21, 2013

தமிழக அரசு பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு ( தி இந்து செய்தி )

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட 9 பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Sunday, October 20, 2013

எஸ்.எம்.எஸ். மூலம் மின்சாரக் கட்டணம். (தினமணி செய்தி.)

மின்நுகர்வோர் தங்களது புகார்களை வட்டார அளவில் உள்ள மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்துக்கு மட்டுமே அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய தூத்துக்குடி மேற்பார்வை பொறியாளர் அமிர்தா ரத்தினகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு மின் நுகர்வோரிடம் இருந்து மின்கட்டண

Saturday, October 19, 2013

மின் நுகர்வோர் மன்றத்துக்கு குறைகளை அனுப்ப அறிவுரை (தினமலர் செய்தி.)

விருதுநகர் மின் மேற்பார்வை பொறியாளர் சுரேந்திரன் கூறியதாவது: மின்சார வாரியத்தில், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய செயலாளர் குணசேகரன் உத்தரவுப்படி,நுகர்வோர் குறைதீர் மன்றம் துவக்கப்பட்டுள்ளது. இம்மன்றம், விருதுநகரில் இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, குறைகளை நிவர்த்தி