செய்யூர், உடன்குடி அனல் மின் நிலைய திட்ட பணிகளை விரைவாக மேற்கொள்ள, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள, முன்னணி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
உழைப்போம் !.................................................. உரிமையைப் பெறுவோம் !.................................................. உயர்வோம் !
Friday, October 25, 2013
100 மையங்களில் தானியங்கி மின்கட்டண வசூல் எந்திரங்கள்-தின மணி செய்தி.
தமிழகம் முழுவதும் 100 மையங்களில் தானியங்கி மின் கட்டண வசூல் எந்திரம் (ATPM-Any Time Payment Machine) அமைக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
மாதாந்திர மின் கட்டணம் குறித்த எஸ்.எம்.எஸ்., நுகர்வோருக்கு மொபைலில் அனுப்ப முடிவு தினமலர் செய்தி
மேட்டூர்: மாதம் தோறும் செலுத்த வேண்டிய மின் கட்டணம் குறித்த தகவலை, சம்பந்தபட்ட நுகர்வோரின் மொபைலில், குறுந்தகவலான, எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்ப மின் கழகம் முடிவு செய்துள்ளது.
Thursday, October 24, 2013
பகுதிநேர பணியாளர் அகவிலைப்படி 80 லிருந்து 90 சதவீதமாக உயர்த்தி ஆணை வெளியீடு
jkpH;ehL kpd; cw;gj;jp kw;Wk;
gfph;khd fHfk;
( RUf;fk; )
gofs; – giHa Cjpa tpfpjj;jpy; mftpiyg;go-
1-7-2013 Kjw;bfhz;L cah;j;jg;gl;l mftpiyg;go tPjk; -
Mizfs; - btspaplg;gLfpwJ.
தமிழகத்தில் விரைவில் அமலுக்கு வருகிறது மின் கட்டணம் எவ்வளவு என்பதை செல்போனில் தெரிந்து கொள்ளும் வசதி
தமிழகத்தில் மின் கட்டணம் எவ்வளவு என்பதை இனிமேல் செல்போனில் தெரிந்து கொள்ளும் வசதியை மின்வாரியம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக தங்களது செல்போன் எண்ணை அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பதிவு செய்தால் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) மூலம் தகவல் தரப்படும்.
மின் விபத்துக்களை தவிர்க்கமின் வாரியம் எச்சரிக்கை.- தினமலர் செய்தி.
பருவமழையின் போது மின் விபத்துகளை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் விபத்து குறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய அலுவலர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.தர்மபுரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நடராஜன் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. பருவமழை காலங்களின் போது வீசும் காற்றினால் மரங்கள் விழுவது உள்ளிட்ட பல்வேறு
Wednesday, October 23, 2013
Tuesday, October 22, 2013
இந்தியாவில் மின் இணைப்பு பெற 67 நாட்கள் ஆகின்றது: உலக வங்கி ஆய்வில் தகவல். மலை மலர் செய்தி
இந்தியாவில் ஒரு வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்கு 67 நாட்களாகின்றது என்று உலக வங்கி தங்களுடைய வர்த்தகம் குறித்த 2013 ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில்
மின் நுகர்வோர் 10 நாட்களுக்குள், தங்கள் மொபைல் எண்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்-திருப்பூர் கோட்ட பொறியாளர்.(தினமலர் செய்தி )
திருப்பூர் மின் கோட்டத்தில், 2.30 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. பழைய முறையில் மின் கட்டணம் "ரீடிங்' எடுக்கும் தேதி, மின் கட்டணம் செலுத்த வேண்டிய தேதி ஒரே மாதிரியாக இருந்தது. மாதத்தின் முதல் தேதியில் இருந்து 15ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தப் பட்டது. தற்போது, மின் உபயோகம் குறித்து "ரீடிங்' எடுத்த தேதியில் இருந்து, 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டிய நடைமுறை உள்ளது.
மின் பணியாளர்கள் வரும்போது, உரிமையாளர்கள் இல்லாதது, பணி பளு காரணங்களால் பெரும்பாலானோருக்கு மின் உபயோக "ரீடிங்' எடுக்கப்படுவது, செலுத்த வேண்டிய கடைசி தேதி தெரிவதில்லை. அபராதம், மின் துண்டிப்பு போன்ற சிக்கல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், மின்வாரியம் சார்பில் எஸ்.எம்.எஸ்., மூலம் அறிவிக்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இவ்வசதி வேண்டுவோர், மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் போன் எண், லேன்ட் லைன் எண்களை பதிவு செய்தால், மின் கட்டணம், கடைசி தேதி குறித்து, "அலார்ட்' எஸ்.எம்.எஸ்., வரும்.கோட்ட பொறியாளர் சுப்ரமணியம் கூறியதாவது:
மின் நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு, பிரிவு அலுவலகங்கள், மின் கட்டணம் செலுத்தும் அலுவலங்கங்கள், இயந்திரங்கள் அமைந்துள்ள பகுதிகளில், மின் நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண், மொபைல் போன் அல்லது லேன்ட் லைன் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். தங்களது தொடர்பு எண்களை, மின் நுகர்வோர் பதிவு செய்ததும், திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். எனவே, மின் நுகர்வோர் 10 நாட்களுக்குள், தங்கள் மொபைல் எண்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Posts
(
Atom
)