உழைப்போம்

Sunday, October 27, 2013

விரைவில் 24 மணி நேர சீரான மின்சாரம்* சட்டசபையில் ஜெ., உறுதி (தினமலர் செய்தி)

சென்னை:”தொழில் கூடங்கள், விவசாயம் மற்றும் வீட்டு இணைப்புகள் என, அனைவருக்கும், 24 மணி நேரமும் சீரான மின்சாரம் கிடைக்கும் சூழலை, மிக விரைவில் உருவாக்கிக் காட்டுவோம்,'' என, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.

Friday, October 25, 2013

புதிய அனல் மின் நிலையங்களை துவக்குவதில் அரசு தீவிரம். தினமலர் செய்தி.

செய்யூர், உடன்குடி அனல் மின் நிலைய திட்ட பணிகளை விரைவாக மேற்கொள்ள, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள, முன்னணி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 

100 மையங்களில் தானியங்கி மின்கட்டண வசூல் எந்திரங்கள்-தின மணி செய்தி.

தமிழகம் முழுவதும் 100 மையங்களில் தானியங்கி மின் கட்டண வசூல் எந்திரம் (ATPM-Any Time Payment Machine) அமைக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

மாதாந்திர மின் கட்டணம் குறித்த எஸ்.எம்.எஸ்., நுகர்வோருக்கு மொபைலில் அனுப்ப முடிவு தினமலர் செய்தி

மேட்டூர்: மாதம் தோறும் செலுத்த வேண்டிய மின் கட்டணம் குறித்த தகவலை, சம்பந்தபட்ட நுகர்வோரின் மொபைலில், குறுந்தகவலான, எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்ப மின் கழகம் முடிவு செய்துள்ளது.

Thursday, October 24, 2013

பகுதிநேர பணியாளர் அகவிலைப்படி 80 லிருந்து 90 சதவீதமாக உயர்த்தி ஆணை வெளியீடு

jkpH;ehL kpd; cw;gj;jp kw;Wk; gfph;khd fHfk;
( RUf;fk; )

gofs;  giHa Cjpa tpfpjj;jpy; mftpiyg;go- 1-7-2013 Kjw;bfhz;L                  cah;j;jg;gl;l mftpiyg;go tPjk; - Mizfs; - btspaplg;gLfpwJ.

தமிழகத்தில் விரைவில் அமலுக்கு வருகிறது மின் கட்டணம் எவ்வளவு என்பதை செல்போனில் தெரிந்து கொள்ளும் வசதி

தமிழகத்தில் மின் கட்டணம் எவ்வளவு என்பதை இனிமேல் செல்போனில் தெரிந்து கொள்ளும் வசதியை மின்வாரியம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக தங்களது செல்போன் எண்ணை அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பதிவு செய்தால் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) மூலம் தகவல் தரப்படும்.

மின் விபத்துக்களை தவிர்க்கமின் வாரியம் எச்சரிக்கை.- தினமலர் செய்தி.

 பருவமழையின் போது மின் விபத்துகளை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் விபத்து குறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய அலுவலர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.தர்மபுரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நடராஜன் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. பருவமழை காலங்களின் போது வீசும் காற்றினால் மரங்கள் விழுவது உள்ளிட்ட பல்வேறு