தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம்
உள்ளிட்ட 9 பொதுத்
துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என்று
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
உழைப்போம் !.................................................. உரிமையைப் பெறுவோம் !.................................................. உயர்வோம் !
Monday, October 21, 2013
Sunday, October 20, 2013
எஸ்.எம்.எஸ். மூலம் மின்சாரக் கட்டணம். (தினமணி செய்தி.)
மின்நுகர்வோர்
தங்களது புகார்களை வட்டார அளவில் உள்ள மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்துக்கு
மட்டுமே அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
மின்வாரிய தூத்துக்குடி மேற்பார்வை பொறியாளர் அமிர்தா ரத்தினகுமார் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு மின் நுகர்வோரிடம் இருந்து மின்கட்டண
Saturday, October 19, 2013
மின் நுகர்வோர் மன்றத்துக்கு குறைகளை அனுப்ப அறிவுரை (தினமலர் செய்தி.)
விருதுநகர் மின் மேற்பார்வை பொறியாளர் சுரேந்திரன் கூறியதாவது: மின்சார வாரியத்தில், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய செயலாளர் குணசேகரன் உத்தரவுப்படி,நுகர்வோர் குறைதீர் மன்றம் துவக்கப்பட்டுள்ளது. இம்மன்றம், விருதுநகரில் இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, குறைகளை நிவர்த்தி
Friday, October 18, 2013
தற்காலிக மின் இணைப்பு பெற "டிபாசிட்' செலுத்த தேவையில்லை: அரசு உத்தரவால், மக்கள் நிம்மதி
கோவை:
"புதிய
வீடு
கட்டுமான பணிக்கான, தற்காலிக மின்
இணைப்பு பெற,
செக்யூரிட்டி டிபாசிட் தொகை
செலுத்த தேவையில்லை' என,
மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மழைக் காலங்களில் மின் விபத்து தடுப்பு: மக்களுக்கு வேண்டுகோள்
பருவ
மழைக் காலங்களில் மின் விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் செயல்பட
வேண்டும் என்று மின் ஆய்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Wednesday, October 16, 2013
மின்வாரிய கணக்கீட்டாளர் பணிக்கு தேனி மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு மூப்பு நிர்ணயம்
மின்
வாரிய கணக்கீட்டாளர் காலிப் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேனி மாவட்ட
வேலை வாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மின் வாரிய கணக்கீட்டாளர் பணியிடத்துக்கு
எஸ்.எஸ்.எஸ்.சி., தேர்ச்சி பெற்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க
வேண்டும்.
லேபிள்கள்:
கணக்கீட்டாளர்
,
நாளிதழ் செய்திகள்
,
வாரிய செய்திகள்
Sunday, October 13, 2013
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கணக்கீட்டாளர் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பரிந்துரை
சிவகங்கை
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில்,சென்னை தமிழ்நாடு
மின்சாரவாரிய முதன்மைப்பொறியாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மின்சார வாரியத்தில்
கணக்கீட்டாளர் நிலை-2 காலிப்பணியிடங்க ளுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது
லேபிள்கள்:
கணக்கீட்டாளர்
,
நாளிதழ் செய்திகள்
,
வாரிய செய்திகள்
Friday, October 11, 2013
Thursday, October 10, 2013
Subscribe to:
Posts
(
Atom
)